கண் +ஆடி

எனக்கான நெற்றிக்கண்ணை, இங்கு படம்பிடி கருவியின் வில்லைகள் பதிலீடு செய்து கொள்கின்றன. இவை என் இதயமும் கண்ணும் இணைந்து பெற்ற பிள்ளைகள்! இந்தக்காட்சிகளின் எதோ ஒரு மூலையில் நான் காணமல் போனது மட்டும் நியம்.